Versions
TOV அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
IRVTA அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
ERVTA பதிலாக இயேசு, மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும் என்றார்.
RCTA அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.
ECTA இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார்.