Versions
TOV நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
ERVTA மக்கள் அவனுக்கு, நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இவ்வழியைக் கடந்து வந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.