Versions
TOV நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
ERVTA அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன் என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான்.