Versions
TOV இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.
ERVTA இயேசு அவனை நோக்கி, உன் பெயர் என்ன? என்று கேட்டார். அம்மனிதன், லேகியோன் என்று பதிலளித்தான். (அவன் பல பிசாசுகள் தன்னைப் பிடித்திருந்தமையால் தனது பெயர் லேகியோன் என்று குறிப்பிட்டான்)