Versions
TOV உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
IRVTA உம்முடைய வேதத்தை மனிதர்கள் காத்து நடக்காதபடியால்,
என்னுடைய கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. த்சாடே.
ERVTA ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால் என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
RCTA உமது திருச்சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
ECTA உமது திருச்சட்டத்தைப் பலர் கடைப்பிடிக்காததைக் கண்டு, என் கண்களினின்று நீர் அருவியாய் வழிந்தது.