Versions
TOV ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.
IRVTA ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கச்செய்கிறவன் நீயல்லவா என்றான்.
ERVTA அரசன் எலியாவைப் பார்த்ததும், "இது நீர்தானா? நீர்தான் இஸ்ரவேலில் எல்லா கஷ்டங்களுக்கும் காரணமானவரா?" என்று கேட்டான்.
RCTA ஆக்காப் எலியாசைக் கண்டவுடன் அவரை நோக்கி, "இஸ்ராயேலில் கலகம் செய்து வருபவன் நீ தானே?" என்றான்.
ECTA ஆகாபு எலியாவைக் கண்டதும், "இஸ்ரயேலரிடையே கலகமூட்டுகிறவன் நீதானே?" என்றான்.