Versions
TOV புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.
IRVTA புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான். PE
ERVTA ஜனங்கள் இன்னும் தூய்மையில் குறைந்தவர்கள். பூச்சியைப் போன்றும், புழுக்களைப் போன்றும் பயனற்றவர்கள்!" என்றான். யோபு பில்தாதுக்குப் பதில் தருகிறான்
RCTA அப்படியிருக்க, பூச்சிக்கொத்த மனிதன் எம்மாத்திரம்? புழுவுக்கு நிகரான மனிதன் எம்மாத்திரம்?"
ECTA அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!