Bible Versions
Bible Books

2 Samuel 19:30 (KJV) King James Version

Versions

TOV   அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
IRVTA   அதற்கு மேவிபோசேத் ராஜாவைப் பார்த்து: ராஜாவான என்னுடைய ஆண்டவன் சமாதானத்தோடு தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
ERVTA   மேவிபோசேத் அரசனிடம், "நிலம் முழுவதையும் சீபாவே எடுத்துக்கொள்ளட்டும், ஏனெனில் எனது அரசனாகிய ஆண்டவன் சமாதானத்தோடு சொந்த வீட்டிற்கே மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்! இதுவே எனக்குப் போதும்" என்றான். வரும்படியாக தாவீது கேட்கிறான்
RCTA   மிபிபோசேத் அரசருக்கு மறுமொழியாக, "என் தலைவராகிய அரசர் சமாதானமாய்த் தம் வீட்டிற்குத் திரும்பி வந்திருக்கும் போது, அவன் எல்லாவற்றையுமே எடுத்துக் கொள்ளட்டும்" என்றான்.
ECTA   மெபிபொசேத்து மறுமொழியாக, "இல்லை" அவனே அனைத்தையும் எடுத்துக் கொள்ளட்டும். என் தலைவராம் அரசர் நலமே தம் வீடு திரும்பியதே எனக்கு போதும்! என்று அரசரிடம் கூறினான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us