Versions
TOV சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்.
IRVTA பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான். PS
ERVTA சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான். பயங்கரமான தீர்க்கதரிசனம்
RCTA சிறுவன் சாமுவேலோ வளர்ந்து முன்னேறி ஆண்டவருக்கும் மனிதருக்கும் பிரியமானவனாய் இருந்து வந்தான்.
ECTA சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.