Versions
TOV அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
IRVTA அவனுடைய இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று
என் கூடாரத்தின் மனிதர் சொல்லமாட்டார்களோ?
ERVTA நான் அந்நியருக்கு எப்போதும் உணவளித்தேன் என்பதை என் வீட்டிலுள்ளோர் எல்லோரும் அறிவார்கள்.
RCTA அவன் தரும் புலாலுணவைப் புசியாதவன் உண்டோ?' என்று என் கூடாரத்தில் இருந்தவர்கள் சொல்லாதிருந்தார்களோ?
ECTA 'இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர் யாரேனும் உண்டோ?' என்று என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?