Versions
TOV அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
IRVTA அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து,
அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
ERVTA தேவன் சிலரைக் கொன்றபோது மற்றோர் அவரைப் பின்பற்றினார்கள். அவர்கள் தேவனுக்குப் பின்னே விரைந்தோடி வந்தார்கள்.
RCTA அவர்களைச் சாகடித்த போது அவரைத் தேடி ஓடினர். மனந்திரும்பி, கடவுளை நாடினர்.
ECTA அவர்களை அவர் கொன்றபோது அவரைத் தேடினர்; மனம் மாறி இறைவனைக் கருத்தாய் நாடினர்.