Versions
TOV அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
IRVTA அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும்,
அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
ERVTA கல்மழையால் தேவன் அவர்கள் விலங்குகளைக் கொன்றார். அவர்கள் மந்தைகள் (ஆடு, மாடுகள்) மின்னலால் தாக்குண்டு மடிந்தன.
RCTA அவர்களுடைய கால்நடைகளைக் கல் மழைக்கு இரையாக்கினார். அவர்களுடைய ஆடுமாடுகள் இடி மின்னலுக்கு இரையாயின.
ECTA அவர்களுடைய கால்நடைகளைக் கல்மழையிடமும் அவர்களுடைய ஆடுமாடுகளை இடி மின்னலிடமும் அவர் ஒப்புவித்தார்.