Versions
TOV தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
IRVTA தேவன் தங்களுடைய கன்மலையென்றும்,
உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
ERVTA தேவனே அவர்கள் கன்மலையென்று அந்த ஜனங்கள் நினைவுக்கூர்ந்தார்கள். மிக உன்னதமான தேவன் அவர்களைக் காப்பாற்றினார் என்பதை நினைத்து பார்த்தார்கள்.
RCTA கடவுளே தங்களுக்கு அடைக்கலப் பாறை என்பதை நினைவு கூர்ந்தனர். உன்னத கடவுளே தங்கள் மீட்பரென்பதை நினைவுக்குக் கொணர்ந்தனர்.
ECTA கடவுள் தங்கள் கற்பாறை என்பதையும் உன்னதரான இறைவன் தங்கள் மீட்பர் என்பதையும் அவர்கள் நினைவில் கொண்டனர்.