Versions
TOV அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA அந்த நாளிலே தேவாலயப் பாடல்கள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பல் இல்லாமல் எறிந்துவிடப்படும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA ஆலயப் பாடல்கள் மரணப் பாடல்களாக மாறும். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றை கூறினார். எல்லா இடங்களிலும் மரித்த உடல்கள் கிடக்கும். மௌனமாக, ஜனங்கள் மரித்த உடல்களை எடுத்துப் போய் குவியலாக எறிவார்கள்" என்றார்.
RCTA அந்நாளில் கோயில் பாடல்கள் புலம்பல்களாய் மாறும், திரளான மக்கள் மாண்டு கிடப்பார்கள், கண்ட கண்ட இடங்களில் அவை எறியப்படும், எங்கும் மயான அமைதி! " என்கிறார் இறைவனாகிய ஆண்டவர்.
ECTA அந்நாளில் "கோவில் பாடல்கள் புலம்பலாய் மாறும்; கணக்கற்ற பிணங்கள் உரிய மரியாதையின்றித் தூக்கியெறியப்படும், எங்கும் ஒரே அமைதி!" என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.