Versions
TOV தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
IRVTA தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவிற்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவிற்கு முன்பாக வந்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.
ERVTA வேலைக்காரர்கள் அரசனிடம் போய், "தீர்க்கதரிசியான நாத்தான் வந்துள்ளார்" என்றனர். எனவே நாத்தான் அரசனிடம் சென்று தரையில் குனிந்து வணங்கினான்.
RCTA இதோ, இறைவாக்கினர் நாத்தான் வந்திருக்கிறார் என்று அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் அரசர் முன் சென்று நெடுங்கிடையாய் விழுந்து அவரை வணங்கினார்.
ECTA அங்கே இருந்தவர்கள் அரசரிடம், "இறைவாக்கினர் நாத்தான் இங்கு வந்திருக்கிறார்" என்றார்கள். அவர் உள்ளே நுழைந்து அரசர்முன் சென்று தரைமட்டும் பணிந்து வணங்கினார்.