Versions
TOV அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
IRVTA அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
ERVTA அரசன் யோவாபை நோக்கி, "இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்" என்றான்.
RCTA பிறகு அரசர் யோவாபைப் பார்த்து, "இதோ, என் கோபம் தீர்ந்து போயிற்று. நீ கேட்டபடியே செய்கிறேன். நீ போய் என் மகன் அப்சலோமை அழைத்துக் கொண்டு வா" என்றார்.
ECTA அப்போது அரசர் யோவாபை அழைத்து, "இதைச் செய்தவன் நீயே போ! இளைஞன் அப்சலோமைக் கூட்டிவா "என்றார்.