Versions
TOV தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.
IRVTA தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, கடுங்கோபம் கொண்டான்.
ERVTA தாவீது அரசன் இச்செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் மிகவும் கோபப்பட்டான்.
RCTA தாவீது அரசர் இதைக் கேள்வியுற்ற போது மிகவும் வருந்தினார். ஆனால் அம்னோனை அவர் வருத்தப்படுத்த விரும்பவில்லை; ஏனெனில், அவன் தம் மூத்த மகனானபடியால் அவனுக்கு அன்பு செய்து வந்தார்.
ECTA நடந்த இவ்வனைத்தையும் தாவீது கேள்வியுற்றுக் கடுஞ்சினம் கொண்டார்.