Versions
TOV அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
IRVTA அப்சலோமோ அம்மீயூதின் மகனான தல்மாய் என்னும் கெசூரின் ராஜாவினிடமாக ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன்னுடைய மகனுக்காக துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
ERVTA தாவீது தனது மகனுக்காக (அம்னோனுக்காக) தினசரி அழுதான். தப்பிச் செல்லுதல் அப்சலோம் அம்மியூதின் மகனாகிய தல்மாய் என்னும் கேசூரின் அரசனிடம் ஓடிப் போனான்.
RCTA அப்சலோமோ ஓடிப்போய் ஜெஸ்சூர் அரசனான அம்மியூதின் மகன் தொலொமாயிடம் சென்றான். தாவீதோ நாளும் தம் மகனை நினைத்துப் புலம்பிக் கொண்டிருந்தார்.
ECTA தப்பியோடிய அப்சலோம் கெசூர் அரசன் அம்மிகூதின் மகள் தல்மாயிடம் சென்றடைந்தான். தாவீது தம் மகனுக்காக நாள்தோறும் புலம்பிக் கொண்டிருந்தார்.