Versions
TOV அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.
IRVTA அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவின் மகன்கள் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.
ERVTA எனவே யோனதாப் தாவீது அரசனை நோக்கி, "பாருங்கள், நான் சொன்னது சரியே! அரசனின் மகன்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்றான்.
RCTA அப்பொழுது யோனதாப் அரசரை நோக்கி, "இதோ அரச புதல்வர் வருகின்றனர். அடியேன் சொன்னபடியே ஆயிற்று" என்றான்.
ECTA அப்போது யோனதாபு அரசரிடம் பாருங்கள் இளவரசர் வந்துவிட்டனர்; நான் சொன்னது போலவே நிகழ்ந்து விட்டது "என்றான்.