Versions
TOV கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல் உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
IRVTA யெகோவா மறுமொழி கொடுத்து, தமது மக்களை நோக்கி: இதோ, நான் உங்களை இனி அந்நிய மக்களுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.
ERVTA கர்த்தர் தமது ஜனங்களிடம், "நான் உங்களுக்குத் தானியம், திராட்சைரசம். எண்ணெய் இவற்றை அனுப்புவேன். உங்களுக்கு ஏராளமாக இருக்கும். நான் உங்களை மற்ற நாடுகளுக்கிடையில் இனிமேல் அவமானம் அடையவிடமாட்டேன்.
RCTA ஆண்டவர் தம் மக்களுக்குச் சொன்ன மறுமொழி இதுவே: "இதோ, நாம் உங்களுக்குச் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெய்யும் கொடுக்கிறோம்; நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இனிமேல் புறவினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்க மாட்டோம்.
ECTA ஆண்டவர் தம் மக்களுக்கு மறுமொழியாகக் கூறியது இதுவே; ;நான் உங்களுக்குக் கோதுமையும், திராட்சை இரசமும், எண்ணெயும் தருவேன்; நீங்களும் நிறைவு பெறுவீர்கள்; இனிமேல் வேற்றினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்கமாட்டேன். ;