Versions
TOV இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
IRVTA {மொர்தெகாய் சதித்திட்டத்தை அறிதல்} PS இரண்டாம்முறை கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தான்.
ERVTA மொர்தெகாய் அரசனது வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான்.
RCTA இரண்டாம் முறையும் கன்னிப்பெண்கள் கொண்டு வரப்பட்டனர். அப்போது மார்தொக்கே அரண்மனை வாயிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார்.
ECTA கன்னிப் பெண்கள் இரண்டாம் முறையாய் ஒன்று கூட்டப்பட்டபொழுது, மொர்தக்காய் அரசவாயிலில் பணி புரிந்து கொண்டிருந்தார்.