Versions
TOV அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.
IRVTA அப்பொழுது சவுல்: மக்களின் தலைவர்களே, நீங்கள் எல்லோரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்து அறியுங்கள்.
ERVTA எனவே, "எல்லாத் தலைவர்களையும் கூப்பிடுங்கள்! இன்று பாவம் செய்தது யாரெனப் பார்ப்போம்.
RCTA இதைக் கண்ட சவுல், "இன்று யாரால் இப்பாவம் வந்தது என்று மக்கட் தலைவர்கள் அனைவரிடமும் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
ECTA ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை. எனவே சவுல், "வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்; இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கண்டரியுங்கள்.