Versions
TOV அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.
IRVTA அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமல்போனதால் யெகோவா அவன்மேல் கோபமானார்.
ERVTA அவர் அவனிடம் அந்நியதெய்வங்களை பின்பற்றக் கூடாது என்று கூறினார். ஆனால் அவன் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை
RCTA அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்த போதிலும் அவர் அக்கட்டளைப்படி நடக்கவில்லை.
ECTA வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆண்டவர் அவருக்குக் கட்டளையிட்டிருந்தும், அக்கட்டளையை அவர் கடைப்பிடிக்கவில்லை.