Versions
TOV ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.
IRVTA {சாலோமோனின் சிங்காசனம் உறுதிப்படுத்தப்படுதல்} PS ஆகீத்தின் மகனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடம் வந்தான். நீ சமாதானமாக வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாகத்தான் வருகிறேன் என்றான்.
ERVTA ஆகீத்தின் மகனான அதோனியா சாலொமோனின் தாயான பத்சேபாளிடம் வந்தான். அவள் அவனிடம், "நீ சமாதானத்தோடு வந்திருக்கிறாயா?" என்று கேட்டாள். அவனோ, "ஆமாம், இது ஒரு சமாதான வருகையே ஆகும்.
RCTA ஆகீத்தின் மகன் அதோனியாசு சாலமோனின் தாய் பெத்சபேயிடம் வரவே, "நீ சமாதானமாய் வருகிறாயா?" என்று அவள் கேட்டாள். அதற்கு அவன், "சமாதானமாய்த் தான் வருகிறேன்" என்றான்.
ECTA அகித்தின் மகன் அதோனியா சாலமோனின் தாய் பத்சேபாவிடம் வந்தான். "நீ வருவதன் நோக்கம் என்ன? சமாதானமா?" என்று அவர் கேட்டார்.