Versions
TOV பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.
IRVTA பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனிதர்களை மூன்று நாட்களுக்குள்ளே என்னிடம் வரவழைத்து, நீயும் வந்து இருக்கவேண்டும் என்றான்.
ERVTA அரசன் அமாசாவை நோக்கி, "இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்" என்றான்.
RCTA பின்பு அரசர் ஆமாசாவை நோக்கி, "நீ யூதா மனிதர்களை மூன்று நாளுக்குள் என்னிடம் வரவழை. நீயும் வந்து இங்கே இரு" என்றார்.
ECTA பிறகு அரசர் அமாசாவை நோக்கி, "மூன்று நாள்களுக்குள் யூதாவினரை என்னிடம் வரச்சொல்" அப்போது நீயும் இங்கே இரு" என்றார்.