Versions
TOV கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.
IRVTA {அதிபதியும் பண்டிகைகளும்} PS யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாட்களிலும் கிழக்குக்கு எதிரான உள்முற்றத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வு நாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படவேண்டும்.
ERVTA எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். ‘உட்பிரகாரத்தின் கிழக்கு வாசல் ஆறு வேலை நாட்களிலும் பூட்டப்பட்டிருக்கும், அது ஓய்வு நாளிலும், அமாவாசை நாளிலும் திறக்கப்படும்.
RCTA "ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: உட்பிராகாரத்தின் கிழக்கு நோக்கிய வாயில் வேலை செய்யும் ஆறு நாட்களும் மூடப்பட்டிருக்கும்; ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறக்கப்படும்.
ECTA தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.