Versions
TOV ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
IRVTA ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் மகனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் சந்ததியாரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
ERVTA 36.
RCTA ஐந்தாம் நாளிலே சிமையோன் கோத்திரத்தின் தலைவனும் சுரிஸதையின் புதல்வனுமான சலமியேல் என்பவன தன் காணிக்கையைக் கொண்டு வந்தான்.
ECTA ஐந்தாம் நாள்; சிமியோன் மக்களின் தலைவர் செலுமியேல்; இவர் கரிசத்தாயின் மகன்.