Bible Versions
Bible Books

1 Kings 20:5 (NCV) New Century Version

Versions

TOV   அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
IRVTA   அந்த தூதுவர்கள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய வெள்ளியையும், பொன்னையும், பெண்களையும், மகன்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
ERVTA   மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். "நாங்கள் அரசனிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன்.
RCTA   அத்தூதுவர்கள் திரும்பவும் வந்து, " உம்மிடம் எங்களை அனுப்பின பெனாதாத் சொல்லுகிறதாவது: 'உன் வெள்ளியையும் பொன்னையும், உன் மனைவியரையும் புதல்வர்களையும் நீ எனக்குக் கொடுக்க வேண்டும்.
ECTA   அத்தூதர்கள் மீண்டும் வந்து, "பெனதாது கூறுவது இதுவே; 'உன் வெள்ளியையும் பொன்னையும் உன் மனைவியரையும் புதல்வியரையும் என்னிடம் அளித்துவிடு' என்று நான் முன்பே உனக்குச் சொல்லி அனுப்பினேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us