Versions
TOV ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு,
IRVTA {அப்சலோம் எருசலேமிற்குத் திரும்புதல்} PS ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் நினைவாக இருக்கிறதைச் செருயாவின் மகன் யோவாப் கண்டு,
ERVTA தாவீது அரசன் அப்சலோமின் பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்துவதை செருயாவின் மகனாகிய யோவாப் அறிந்தான்.
RCTA அரசரின் இதயத்தில் அப்சலோமைப் பற்றிய நினைவு இன்னும் இருக்கிறது என்று சார்வியாவின் மகன் யோவாப் அறிந்தான்.
ECTA அரசரின் உள்ளம் அப்சலோமின் மீது அன்பு கொண்டிருந்ததை செரூயாவின் மகன் யோவாபு அறிந்திருந்தான்.