Versions
TOV தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
IRVTA தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து,
அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
ERVTA அப்போது தேவன் இஸ்ரவேலரை ஒரு மேய்ப்பனைப்போல் வழிநடத்தினார். அவர் தமது ஜனங்களை மந்தைகளைப் போல் பாலைவனத்தினூடே வழிநடத்திச் சென்றார்.
RCTA ஆடுகளைப் போல் தம் மக்களை நடத்திச் சென்றார்: ஆட்டு மந்தையைப் போல் பாலைவெளியில் அவர்களைக் கூட்டிச் சென்றார்.
ECTA அவர்தம் மக்களை ஆடுகளென வெளிக்கொணர்ந்தார்; பாலைநிலத்தில் அவர்களுக்கு மந்தையென வழி காட்டினார்.