Bible Versions
Bible Books

Ezekiel 29:3 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
IRVTA   யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து,
ERVTA   "எனது கர்த்தராகிய ஆண் டவர் இவற்றைக் கூறுகிறார். ‘"எகிப்து மன்னனான பார்வோனே, நான் உனக்கு விரோதமானவன். நீ நைல் நதியின் நடுவிலே பெரிய பூதம்போன்று படுத்துக்கொண்டு, ‘இது என்னுடைய நதி! நான் இந்த நதியை உண்டாக்கினேன்!" என்று சொல்கிறாய்.
RCTA   நீ அவர்களுக்குச் சொல்: ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: "எகிப்துக்கு அரசனாகிய பார்வோனே, ஆறுகளின் நடுவிலே படுத்துக் கொண்டு, 'நைல் என்னுடைய ஆறு, நானே அதை எனக்கென உண்டாக்கினேன் ' என்று இறுமாந்து சொல்லும் பெரிய முதலையே, இதோ, நாம் உனக்கு எதிராளியாய் இருக்கிறோம்.
ECTA   அவனிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்து மன்னனாகிய பார்வோனே! நான் உனக்கு எதிராய் இருக்கின்றேன்; உன் ஆறுகளின் நடுவே வாழும் பெரிய முதலை நீ! "நைல் என்னுடையது; நானே அதை உருவாக்கிக்கொண்டேன்" என்கிறாய் நீ!
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us