Versions
TOV கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடிகிட்டவரும்போது,
IRVTA கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாக வந்தால், அவனுடைய வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் அருகே ஓடிவரும்போது,
ERVTA காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான். தாவீது அரசன், "அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்" என்றான். அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான்.
RCTA அரசரைக் கூவி அழைத்து அவருக்கு அதை அறிவித்தான். அப்பொழுது அரசர், "அவன் தனியாய் வந்தால் அவன் கூறவிருப்பது நல்ல செய்தியாகத் தானே இருக்கும்" என்றார். பிறகு அவன் ஓடி வந்து கிட்ட நெருங்கும் போது,
ECTA காவலன் குரலெழுப்பி அரசரிடம் கூற, அரசர், "தனியாக வந்தால் அவனிடம் நற்செய்தியுள்ளது "என்றார். அந்த ஆள் இன்னும் அருகில் வந்துக்கொண்டிருந்தான்.