Versions
TOV ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
IRVTA ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
ERVTA ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும்.
RCTA இவர் அதைப் பரிசோதித்துப் பார்க்கக் கடவார். பின் அதை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
ECTA குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து,