Versions
TOV இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
IRVTA இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
ERVTA பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும் போது என்னை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள் என்றான்.
RCTA பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான்.
ECTA பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான்.