Versions
TOV அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
IRVTA இயேசு மறுமொழியாக: மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
ERVTA அதற்கு இயேசு, வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ԅமக்களை உயிரோடு பாதுகாப்பது அப்பம் மட்டுமல்ல, என்றார். உபாகமம் 8:3
RCTA அதற்கு இயேசு, "மனிதன் உயிர் வாழ்வது அப்பத்தினால் மட்டுமன்று' என எழுதி இருக்கின்றதே" என்றார்.
ECTA அதனிடம் இயேசு மறுமொழியாக, "மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை" என மறைநூலில் எழுதியுள்ளதே" என்றார்.