Bible Versions
Bible Books

2 Chronicles 23:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள்.
IRVTA   பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் மகன்களும் அவனை அபிஷேகம்செய்து, ராஜா வாழ்க என்றார்கள்.
ERVTA   அவர்கள் அரசனின் மகனை வெளியே அழைத்து வந்து அவனுக்கு முடிச்சூட்டினார்கள். அவனுக்குச் சட்டப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுத்தனர். பிறகு அவர்கள் யோவாசை அரசனாக்கினார்கள். யோய்தாவும் அவனது மகன்களும் அவனுக்கு அபிஷேகம் செய்தனர். அவர்கள், "அரசன் பல்லாண்டு வாழ்க!" என்று வாழ்த்தினார்கள்.
RCTA   பின்பு அரச மகனை வெளியே கொண்டு வந்து அவனது தலை மேல் மகுடத்தை வைத்து, திருச்சட்ட நூலை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பின்பு பெரியகுரு யோயியாதாவும் அவர் புதல்வரும் அவனை அபிஷுகம் செய்து அவனுக்கு நல்லாசி கூறி, "அரசர் வாழ்க!" என்றனர்.
ECTA   பின்னர், அரச மகனை வெளியே அழைத்து வந்து அவனது தலைமேல் மகுடத்தை வைத்து, உடன்படிக்கைச் சுருளை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பிறகு யோயாதாவும் அவர் புதல்வர்களும் அவனைத் திருப்பொழிவு செய்து, 'அரசே வாழ்க!' என்று முழங்கினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us