Bible Versions
Bible Books

Isaiah 34:11 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
IRVTA   நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் அளவுநூலையும், வெறுமையின் தூக்குநூலையும் பிடிப்பார்.
ERVTA   "பறவைகளும் சிறு மிருகங்களும் அந்த நாட்டைச் சொந்தமாக்கும். ஆந்தைகளும் காக்கைகளும் அங்கே வாழும். ‘காலியான வனாந்திரம்’ என்று அந்த நாடு அழைக்கப்படும்.
RCTA   நாரையும் முள்ளம் பன்றியும் அதை உரிமையாக்கிக் கொள்ளும்; ஆந்தையும் காதமும் அங்கே குடிகொள்ளும்; ஒன்றுமில்லாமையாய் அதைப் பாழாக்கத் தண்டனைக் கோல் நீட்டப்படும், அதை முற்றிலும் அழிக்கும்படி தூக்கு நூல் இடப்படும்.
ECTA   கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்; ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்; ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்; அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us