Versions
TOV நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
IRVTA நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, யெகோவா எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான்.
ERVTA அப்போது நமக்கு இடையே யுள்ள ஒப்பந்தத்தை மறவாமல் இரு. கர்த்தர் தாமே நமக்கு எப்போதும் சாட்சியாக இருப்பார்!" என்றான்.
RCTA நீயும் நானும் செய்து கொண்ட இவ்வுடன்படிக்கைக்கு ஆண்டவரே என்றென்றும் நம் இருவருக்கும் இடையே சாட்சியாய் இருப்பாராக" என்றான்.
ECTA நீயும் நானும் பேசியவற்றிற்கும் உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார்" என்றார்.