Bible Versions
Bible Books

1 Samuel 20:31 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
IRVTA   ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும், உன் அரசாட்சியானாலும் நிலைப்பதில்லை; இப்போதே அவனை அழைத்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான்.
ERVTA   ஈசாயின் மகன் இருக்கும்வரை நீ அரசனாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்" என்றான்.
RCTA   இசாயி மகன் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் வரை, நீயும் நிலைத்திருக்க மாட்டாய்; உன் ஆட்சியும் நிலைத்திருக்காது. ஆகையால் இப்போதே அவனை அழைத்து என்னிடம் கொண்டுவா; ஏனெனில் அவன் சாகவேண்டும்" என்று சொன்னார்.
ECTA   ஈசாயின் மகன் உயிரோடு வாழும் நாள்வரை நீயும் நிலைத்திருக்கமாட்டாய்; உன் ஆட்சியும் நிலைபெறாது அதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டுவா; அவன் சாகவே வேண்டும்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us