Versions
TOV சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
IRVTA சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.
ERVTA யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, "கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்" என்றான்.
RCTA சவுல் யோனத்தாசின் சொற்களைக் கேட்டு அமைதி அடைந்து, "ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப் படமாட்டான்" என்று சத்தியம் செய்தார்.
ECTA சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் "வாழும் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான்" என்றார்.