Versions
TOV புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
IRVTA யூதரல்லாதோர் கோபமடைந்து,
மக்கள் வீணான காரியங்களைச் சிந்திப்பது ஏன் என்றும்,
ERVTA அவர்கள், கர்த்தாவே, வானத்தையும், பூமியையும், கடலையும், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் நீர் ஒருவரே. எங்களது தந்தையாகிய தாவீது உம் ஊழியனாக இருந்தான். பரிசுத்த ஆவியின் உதவியால் அவன் கீழ்வரும் வார்த்தைகளை எழுதினான். ԅதேசங்கள் ஏன் கூக்குரல் எழுப்புகின்றன? ஏன் உலக மக்கள் தேவனுக்கெதிராகத் திட்டமிடுகின்றனர்? அவர்கள் செய்வது வீணானது.
RCTA நீரே பரிசுத்த ஆவியினால் உம் ஊழியர் தாவீதின் வாயிலாக மொழிந்தீர்: ' புறவினத்தார் சீறுவதேன் ? மக்கள் வீணான சூழ்ச்சி செய்வதேன் ?
ECTA எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் "வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?