Versions
TOV மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன?
IRVTA மனிதர்களுடைய கட்டளைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசி பாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உடன்படுகிறதென்ன?
ERVTA "இதனை உண்ணக்கூடாது. அதனைச் சுவைபார்க்கக்கூடாது அதனைத் தொடக்கூடாது என்கிறீர்கள்.
RCTA இதைத் தொடாதே, அதைச் சுவைக்காதே, இதில் கை வைக்காதே" என்று தடுக்கிறார்கள்.
ECTA இன்னும் ஏன் "தொடாதே ", "சுவைக்காதே ", "தீண்டாதே" எனச் சொல்லும் உலகப்போக்கிலான விதிமுறைக்குட்பட்டவர்கள் போல் வாழ்கிறீர்கள்?