Versions
TOV அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.
IRVTA அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள்.
ERVTA ரூத் தரையில் பணிந்து வணங்கினாள். அவள் போவாஸிடம், "என்னைப் பொருட்படுத்தி கவனித்ததுபற்றி ஆச்சரியப்படுகிறேன். நான் அந்நிய தேசத்தாளாயிருந்தும் என் மீது கருணை காட்டுகிறீர்" என்றாள்.
RCTA அப்பொழுது அவள் தரையில் முகம் குப்புற விழுந்து வாழ்த்தி, அவனை நோக்கி, "தங்கள் கண்களில் எனக்குத் தயை கிடைத்ததும், அன்னிய பெண்ணாகிய என்னைத் தாங்கள் கவனித்துக் கொள்ளும்படி மனம் வைத்ததும் ஏனோ?" என்றாள்.
ECTA ரூத்து போவாசின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி "என்னை ஏன் இவ்வாறு கருணைக் கண் கொண்டு நோக்குகிறீர். அயல் நாட்டுப்பெண்ணாகிய என்னை ஏன் இவ்வளவு பரிவுடன் நடத்துகிறீர்? " என்று கேட்டார்.