Versions
TOV அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான்.
IRVTA அதற்குள் இருக்கிற யெகோவா நீதியுள்ளவர்; அவர் அநியாயம்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கச்செய்கிறார்; அநியாயக்காரனுக்கு வெட்கம் தெரியாது.
ERVTA ஆனால் தேவன் இன்னும் அந்நகரத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து நல்லவராகவே உள்ளார். தேவன் எந்த அநீதியையும் செய்யவில்லை. தேவன் தொடர்ந்து தன் ஜனங்களுக்கு உதவுகிறார். காலைதோறும் அவர் தமது ஜனங்கள் நல்ல முடிவுகள் எடுக்குமாறு உதவுகிறார் ஆனால். அந்தத் தீய ஜனங்கள் தாம் செய்யும் தீயச்செயல்களுக்கு அவமானம் அடைவதில்லை.
RCTA அதன் நடுவில் குடிகொண்டிருக்கும் ஆண்டவர் நேர்மையுள்ளவர், அவர் தீங்கு ஏதும் செய்கிறதில்லை; காலை தோறும் அவர் தம் நீதியை வெளிப்படுத்துகிறார், வைகறை தோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் நேர்மையற்றவனுக்கு வெட்கமே கிடையாது.
ECTA அதனுள் இருக்கும் ஆண்டவரோ நீதியுள்ளவர்; அவர் கொடுமை செய்யாதவர்; காலைதோறும் அவர் தமது தீர்ப்பை வழங்குகின்றார்; வைகறைதோறும் அது தவறாமல் வெளிப்படும்; ஆனால் கொடியவனுக்கு வெட்கமே இல்லை.