Bible Versions
Bible Books

2 Kings 6:6 (RCTA) Old Roman Catholical Bible for Tamil Language

Versions

TOV   தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,
IRVTA   தேவனுடைய மனிதன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கிளையை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கச் செய்து,
ERVTA   தேவமனுஷனோ, (எலிசா) "எங்கே அது விழுந்தது?" என்று கேட்டான். அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது.
RCTA   அப்போது கடவுளின் மனிதர், "அது எங்கு வீழ்ந்தது?" என்று அவனைக் கேட்டார். அவன், கோடரி விழுந்த இடத்தை அவருக்குக் காட்டினான். உடனே எலிசேயு ஒரு சிறு கட்டையை வெட்டி ஆற்றில் எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கிற்று.
ECTA   அப்போது கடவுளின் அடியவர், "அது எங்கு வீழ்ந்தது" என்று கேட்டார். அவனும் அந்த இடத்தைக் காட்டினான். உடனே எலிசா ஒரு கம்பை வெட்டி அங்கு எறியவே கோடரியும் மிதக்கத் தொடங்கியது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us