Bible Versions
Bible Books

2 Chronicles 29:28 (AKJV) American King James Version

Versions

TOV   கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
IRVTA   பாடலைப் பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கும்போது, சர்வாங்க தகனபலியைச் செலுத்தி முடியும்வரை சபையார் எல்லோரும் பணிந்துகொண்டிருந்தார்கள்.
ERVTA   அங்கே கூடியிருந்தவர்கள் பணிந்து நின்றனர். இசைக்கலைஞர்கள் பாடினார்கள். எக்காளங்களை இசைப்பவர்கள் அவற்றை ஊதினார்கள். இது தகனபலி முடியும்வரை நிகழ்ந்தது.
RCTA   பாடகரும் எக்காளம் ஊதுவோரும் ஆண்டவருக்கு வழிபாடு செய்யும் மக்கள் அனைவரும் தகனப்பலி முடியும் வரை தத்தம் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர்.
ECTA   எரிபலி நிறைவேறு மட்டும் பாடகர்கள்பாட எக்காளம் முழங்க, எல்லா மக்களும் வணங்கி நின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us