Versions
TOV நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
IRVTA உன் இருதயத்தின் பயத்தினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
ERVTA காலையில் நீ, ‘எப்பொழுது சாயங்காலம் வருமோ’ என்றும், மாலையில் ‘இது காலையாக இருக்க விரும்புகிறேன்’ என்றும் சொல்லுவாய். ஏனென்றால், உன் மனதில் பயம் இருக்கும். நீ தீயவற்றைப் பார்ப்பாய்.
RCTA மனத்தில் குடிகொண்டிருக்கும் அச்ச நடுக்கத்தாலும் உன் கண்கள் காணும் பயங்கரக் காட்சிகளாலும் நீ வெருண்டு, பொழுது விடிய: மாலைவேளை எப்போது வருமோ என்றும், சூரியன் மறைய: பொழுது எப்பொழுது விடியுமோ என்றும் சொல்வாய்.
ECTA உன் கண்களால் காணும் காட்சிகளால் உன் இதயம் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டிருப்பதால், காலையானதும், "இது மாலையாக இருக்கக் கூடாதா?" என்பாய்; மாலையானதும், "இது காலையாக இருக்கக்கூடாதா?" என்பாய்.