Versions
TOV இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
IRVTA இப்படி இஸ்ரவேலர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவுடைய கோபம் வந்தது.
ERVTA 3.
RCTA இப்படி இஸ்ராயேலர் பீல் பேகோரை ஆராதிப்பதில் ஈடுபடத் தொடங்கினார்கள். அதுபற்றி ஆண்டவருக்குக் கோபம் மூண்டது.
ECTA இங்ஙனம் இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது; எனவே ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்கு எதிராக மூண்டது.