Bible Versions
Bible Books

Ezekiel 43:18 (AKJV) American King James Version

Versions

TOV   பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன:
IRVTA   பின்னும் அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; பலிபீடத்தை உண்டாக்கும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிப்பதற்குமான கட்டளைகள்:
ERVTA   பிறகு அம்மனிதன் என்னிடம் சொன்னான்: ‘மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: "இதுதான் பலிபீடத்துக்கான விதிகள். இதனைக் கட்டும் நாளிலே அதன் மேல் தகனபலியிடவும் அதன் மேல் இரத்தம் தெளிக்கவும் அமைக்கப்படும்.
RCTA   அவர் இன்னும் தொடர்ந்து பேசினார்: "மனிதா, ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: பீடத்தைப்பற்றிய ஒழுங்கு முறைமைகளாவன: தகனப்பலிகளையும் இரத்ததாரைப் பலிகளையும் தருவதற்காக இப்பீடத்தைக் கட்டுகிற அந்த நாளில்,
ECTA   பின்னர் அம்மனிதர் என்னிடம் கூறியது; மானிடா! தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பீடத்தைக் கட்டியபின் பீடத்தில் எரிபலியிடுகையிலும், குருதித் தெளிப்புப் பலியிடுகையிலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகளாவன;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us