Bible Versions
Bible Books

Jeremiah 15:2 (AKJV) American King James Version

Versions

TOV   எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு.
IRVTA   எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: மரணத்திற்கு ஏதுவானவர்கள் மரணத்திற்கும், பட்டயத்திற்கு ஏதுவானவர்கள் பட்டயத்திற்கும், பஞ்சத்திற்கு ஏதுவானவர்கள் பஞ்சத்திற்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராகப் போகவேண்டும் என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்லு.
ERVTA   அந்த ஜனங்கள் உன்னைக் கேட்கலாம், ‘நாங்கள் எங்கே போவோம்?’ என்று நீ அவர்களுக்கு இதனைச் சொல் என்றார். இதுதான் கர்த்தர் சொன்னது: ‘சில ஜனங்களை மரிப்பதற்குத் தேர்ந்தெடுத்திருக்கிறேன், அந்த ஜனங்கள் மரிப்பார்கள், சில ஜனங்களை வாளால் கொல்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த ஜனங்கள் வாளால் கொல்லப்படுவார்கள். நான் சில ஜனங்களை பசியால் மரிக்க தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்த ஜனங்கள் பசியால் மரிப்பார்கள். நான் சில ஜனங்களைச் சிறைபிடிக்கப்பட்டு அந்நிய நாட்டிற்குக் கொண்டுபோகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவர்கள் அந்நியநாடுகளில் கைதிகளாக இருப்பார்கள்.
RCTA   'நாங்கள் எங்கே போவோம்? 'என்று அவர்கள் கேட்பார்களாகில், நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவர் கூறுகிறார்: எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும், எவன் பஞ்சத்துக்குரியவனோ அவன் பஞ்சத்துக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும் போகட்டும்!"
ECTA   'நாங்கள் எங்கே போவோம்?' என்று அவர்கள் கேட்கக்கூடும். அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; "ஆண்டவர் கூறுவது இதுவே; சாவுக்குரியோர் சாவர் வாளுக்குரியோர் வாளால் மாள்வர்; பஞ்சத்துக்குரியோர் பஞ்சத்தால் மடிவர்; நாடு கடத்தலுக்குரியோர் நாடு கடத்தப்படுவர். "
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us